நடிகை தீபிகா படுகோனன் பாலிவுட் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை.
நடிகைகளில் அதிகமான சம்பளம் வாங்குபவரும் இவர் தான். பிரம்மாண்ட வரலாற்று படமான பத்மாவதியில் ராணியாக நடித்துள்ளார்.
இதற்காக பல கோடிகள் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். இதைத்தொடர்ந்து நடிகர் ரன்பீர் உடன் காதல் வலையில் விழுந்தார் என பேசப்பட்டு வந்தது.
பின் அது அப்படியே காற்றில் போய்விட்டது. பல சர்ச்சைகளிலும் இவரின் பெயர் அடிப்பட்டது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பார்ட்டியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதை அவரின் முன்னாள் காதலரான ரன்பீரின் தம்பிகளுடன் மது அருந்தி போதையில் இருப்பதும் தொட்டு முத்தமிடும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#