நடிகை யாஷிகாவிக்கு இப்படியொரு கெட்ட பழக்கம் இருக்கா..? முகம் சுழித்த சக போட்டியாளர்கள்..!!


இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்த நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ஹிட் ஆனதால் அவருக்கு தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அதை பயன்படுத்திக்கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை போட்டியாளராக வீட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்.

நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று காலை 11 மணி வரை குளிக்காமல் இருந்துள்ளார். மற்ற போட்டியாளர்கள் ஜனனி, ராமயா உள்ளிட்டவர்கள் ஏன் என கேட்டதற்கு “நான் குளிக்காமலேயே இருப்பேன். போர் அடிச்சால் குளிக்கமாட்டேன்” என கூறினார்.

இது மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சிலர அவரை “தண்ணிர் மிச்சம் படுத்துகிறார் போல” என கூறி கலாய்த்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!