உச்ச கவர்ச்சியால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பூனம் பாஜ்வா..!! வைரல் புகைப்படம்..!!


சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பாஜ்வா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், திறமை இருந்தும் இவரால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2’, சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது.


இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில், நான் இங்கேயே இருக்கவா..? அல்லது போய்விடவா..? என்ற தலைப்பை வைத்து வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு வெறும் ட்ரவுசர் மற்றும் உடலோடு ஒட்டிய ஒரு பனியனை மட்டும் போட்டுகொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பப்ளி ப்யூட்டி பூனம் பாஜ்வா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!