பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்த சிறப்பு கெளரவம் by priya | @ | May 10, 2022 11:20 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிர்களை மகிழ்வித்த பி.சுசீலாவுக்கு சிறப்பு கெளரவம் கிடைத்திருக்கிறது.தமிழ் திரையிசையின் சாதனை பாடகியாக இருக்கும் பி.சுசீலாவுக்கு புதிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறது தபால் துறை. அவரது உருவத்தில் தபால் தலையும், அவரது உருவம் அச்சிட்ட சிறப்பு தபால் உறையையும் வெளியிட்டிருக்கிறது. இதை சென்னையில் இருக்கும் அவரது வீடு தேடிச் சென்று கொடுத்து மரியாதை செய்திருக்கிறது தபால் துறை. திரையிசையில் இதுவரைக்கும் 30 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை புரிந்திருக்கும் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும் அவர் வாழ்ந்து வரும் சென்னை தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பதுமே தமிழக ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…