பிரபல நடிகர் மீது வழக்கு தொடர போகும் கஸ்தூரி! அதிரடி ட்விட் by priya | @ | February 10, 2022 9:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகை கஸ்தூரி அரசியல், சினிமா என பல விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பவர். ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தற்போது நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.தன்னை பற்றி தவறாக பல பேட்டிகளில் பேசி வரும் அவரை இனி சுமா விட போவதில்லை என தெரிவித்து இருக்கிறார் அவர்.“கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்… இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான். One law suit coming up” என அவர் தெரிவித்து உள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…