நடிக்க வருவதற்க்கு முன் பிரபல நடிகர் என்ன வேலை செய்தார் தெரியுமா..?


ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடித்து பின் ஹீரோவாகி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். பாகுபலி படம் அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.

இந்நிலையில் சத்யராஜ் நடிக்க வருவதற்கு என்ன வேலை செய்துகொண்டிருந்தார் என நடிகர் சிவகுமார் நேற்று நடந்த ஒரு விழாவில் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் சென்னையில் தரைதட்டிய கப்பலை உடைத்து பழைய இரும்புக்கு விற்கும் காண்ட்ராக்ட் எடுத்து செய்துள்ளார். பின்னர் ஒரு முக்கிய இடத்தில் ஐஸ்கிரீம் பார்லர் வைத்து நடத்தி வந்துள்ளார்.

அந்த இடத்தில் இருந்தவர் தான் தற்போது உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்த்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!