விருது விழாவில் மாகாபா ஆனந்த் கேட்ட அந்த ஒரு கேள்வியால் அதிர்ச்சியடைந்த நயன்தாரா..!!


கடந்த ஜுன் 3 ம் தேதி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்து ஒரு விருதுவிழா விஜய் அவார்ட்ஸ். இதில் நயன்தாரா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விருது வாங்கிய நயன்தாராவிடம் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஏடாகூடமாக கேள்வி கேட்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.


அவர் நயன்தாராவிடம், மீசை வைத்த பையன் பிடிக்குமா, இல்லை தாடி வைத்த பையன் பிடிக்குமா. கோர்ட் ஷுட் அணிபவர் பிடிக்குமா இல்லை வேஷ்டி சட்டை அணிபவர் பிடிக்குமா என்று கேட்கிறார்.

அதற்கு நயன்தாரா சிரித்தபடியே அந்த வீடியோவில் நிற்கிறார். இந்த கேள்விகளுக்கு நயன்தாரா என்ன பதில் கூறியிருப்பார் என்பதை பொறுத்திருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!