திருமணத்துக்கு முன்பு கற்பை இழப்பதில் தவறில்லை..!! நடிகையின் டுவிட்டால் பரபரப்பு..!!


திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என நடிகை தெரிவித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் பெண்.

இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் யாஷிகா. சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!