பட்டாம்பூச்சி போல் ஜொலித்த நடிகை ஐஸ்வர்யா ராய்..!! வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!


கேன்ஸ் பிரான்ஸில் நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுடன் பங்கேற்றார். அந்த சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்த ஐஸ்வர்யா ராய், அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

இதன் மூலம் ஃபேஷனில் தான் தான் என்றும் முன்னோடி என்பதை ஐஸ்வர்யா ராய் நிரூபித்துவிட்டார்.


ஆனால் இவ்விழாவில் பங்கேற்ற நடிகை தீபிகா படுகோனேவின் சில உடைகள் நன்றாக இல்லை என விமர்சனம் எழுந்தது.

தவிர, நடிகை முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!