பிரபல நடிகரால் சர்ச்சை..!! என்ன காரணம் தெரியுமா..?


ஓட்டுக்கு பணம் கொடுப்பது அதை வாங்குவதும் குற்றம் என தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது.

குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் பல படங்களில் படித்து நடித்து விருதுகளை வாங்கிய நடிகர் உபேந்திரா கடந்த அக்டோபர் 31 ம் தேதி புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.


இதில் அவர் தேர்தல் சமயத்தில் அரசியல் வாதிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.

ஆனால் ஓட்டு போடுவது யாருக்கு என யோசித்து ஓட்டு போடுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் எதிர்கட்சியினர் அவர் மீது காவல் நிலையத்தில்புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளனர்.இதனால் அவர் மீது சர்ச்சை சூழ்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி