பிரபல சின்னத்திரை நடிகையின் வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!! எதனால் தெரியுமா..?


சின்னத்திரையில் கலக்கி வந்த நடிகை மஞ்சரியின் தற்போதைய புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

நடிகை மஞ்சரி, ‘உறவுகள்’, ‘கோலங்கள்’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமாகி தற்போது இவர் கணவர் மற்றும் குழந்தையுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

நடிகை மஞ்சரி தன்னுடைய சினிமா பயணம் குறித்து கூறுகையில், ‘‘சிங்கப்பூர் வந்தும் நடிப்பதை விடவில்லை, இங்குள்ள சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன்.


தமிழ் சீரியலில் நடிக்க ஆர்வமா இருக்கேன், ஆனா இப்போது வரைக்கும் வாய்ப்புகள் வரவில்லை. எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். தற்போது 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். சினிமாவில் தொடர்ந்து நடித்துவருவதால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. முன்பு குண்டாக இருந்தேன்,

இப்போது உடம்பை குறைத்து, ஹேர் கட் செய்திருக்கேன்’’ என்றார். தற்போது மஞ்சரியின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி