திருமணத்திற்கு பிறகு இப்படியொரு ஆபாச புகைப்படமா..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாகவும் நடித்தார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், தோரணை, குட்டி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரோ கோச்சேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.


திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருந்தார். ஆனால் புதிய பட வாய்ப்புகள் வரவில்லை. அவருக்கு திருமணமானதால் தயாரிப்பாளர்கள் ஒதுக்குகிறார்கள்.

இதனால் சினிமாவை விட்டு விலகி கணவருடன் ரஷியாவில் குடியேற அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஸ்ரேயா ஆடையில்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள ஆபாச புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீண்டும் சினிமா வாய்ப்புக்காக ஸ்ரேயா இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி