சமந்தா சொன்னா வார்த்தையால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!! எதனால் தெரியுமா..?


சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த வருடம் திருமணமானது. சமீபத்தில் இருவரும் அமெரிக்கா சென்று தங்கள் காதல் மலர்ந்த இடத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், தன்னுடைய ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் சமந்தா.


‘நாக சைதன்யாவின் மனைவி, நாகர்ஜுனாவின் மருமகள், நாகேஸ்வர ராவின் பேத்தி… இதில் எது உங்களுக்குப் பெருமை?’ என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள சமந்தா, “என் கணவரின் மனைவி என்பதே எனக்குப் பெருமை” என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி