இனிமேல் தமிழ் படங்களை இயக்க மாட்டேன்..!! எதற்காக இப்படியொரு முடிவு தெரியுமா..?


பெரிய பட்ஜெட் படம் என்றால் மனதில் வருபவர் இயக்குனர் ஷங்கர் தான். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் தமிழில் கொடுத்த அனைத்து படங்களுமே மிக பெரிய ஹிட். அந்த வகையில், இவரது கதைகள் அமையும். இவர் நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பல சர்ச்சைகளை சந்தித்தாலும் இவரின் அனைத்து படங்களுமே பெரும் வெற்றி கொடுத்தது அனைவரும் அறிந்ததே. இவர் கடைசியாக இயக்கிய விஜயின் மெர்சல் படமும் மிக பெரிய வரவேற்பை பெட்ரா படம் தான்.


இந்த நிலையில், இவர் அடுத்து என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. தற்போது இது குறித்து சில விஷயங்கள் வெளியாகியுள்ளது.

இவர் இனி தெலுங்கில் மட்டும்தான் படம் இயக்கவுள்ளாராம். அடுத்த படத்தையும் தெலுங்கில் தான் இயக்கப்போகிறாராம். படத்தின் கதாநாயகன் குறித்து ஒன்றும் தெரியவில்லை. இவரின் அடுத்த படம் தெலுங்கு என்று தான் செய்திகள் பரவி வருகிறது. என்ன படம் எடுத்தாலும் இவருக்கு வெற்றி என்பது உறுதி தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி