மனதில் பட்டதை வெளிப்படையாக கூறியதால் இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் நடிகை..!!


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆப் நடிகை, தமிழில் உச்ச நடிகருடன் ஜோடி போட்டு மிகவும் பிரபலமானாராம். இவர் மனதில் பட்டதை அப்படியே பேசி வருகிறாராம். சமீபத்தில் தென்னிந்திய டைரக்டர்கள் மீது பாலியல் புகார் சொல்லி, சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

இதனால் இயக்குனர்கள் அனைவரும் நடிகை மீது கோபமாக இருக்கிறார்களாம். அவருக்கு இனிமேல் யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று அனைவரும் ஒருமனதாக ரகசிய முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.

இந்த நிலையில், அந்த நடிகை தன்னை நீச்சல் உடையில் படம் எடுத்து எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும், டைரக்டர்களுக்கும் அனுப்பியிருக்கிறாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி