பிரபல நடிகை இப்படியொரு வேலையை செய்துடாங்களே..? பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். 2000-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றவர் இவர்.

உலக அழகி பட்டம் வென்ற கையோடு விளம்பர படங்களில் நடித்து வந்தார் அம்மணி. இதன் மூலம், பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடி போட்டு நடித்து விட்டார். இது வரை, ஒரே ஒரு தமிழ் படத்தில் தான் நடித்துள்ளார். அது தான் விஜய்யின் தமிழன்.


இந்நிலையில், தற்போது இவர் ஒரு Fendi satchel என்ற நிறுவனத்தின் ஹேண்ட் பேக் ஒன்றை வாங்கியுள்ளாராம். இதன் விலை ரூ3.60 லட்சம் ரூபாய்கள்.

பிரபல நடிகையான தீபிகா படுகோனே Celine tote என ஹேண்ட் பேக்கை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ 2.24 லட்சமாம். இவ்வளவு விலைக்கு காரணம் என்ன தெரியுமா? இவை ஒரே முதலையின் தோலால் செய்யப்பட்டது எனபது தான்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி