சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?


நாடோடி தென்றல் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. 90களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர்.

இவர் இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் ராகேஷ் மேனன் என்பவரை கடந்த 2000ல் திருமணம் செய்து கொண்டார். அதே கையோடு 2003ல் கணவரை விட்டு பிரிந்தார்.


அதன்பிறகு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் மன அமைதிக்காக நித்யானந்தா ஆசிரமம் சென்று அவருக்கு சிஷ்யையாக மாறினார்.

அப்போது நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். தனது 37வது வயதில் துறவறம் பூண்டார். நித்யானந்தாதான் தீட்சை கொடுத்தார். தனது பெயரை ஆனந்தமாயி என பெயரையும் மாற்றி கொண்டார்.


மேலும் சென்னை பல்லாவரத்தில் கிருஷ்ணன் என்பவரிடம் அவருடை நிலம் நித்யானந்தாவுக்கு சொந்தமானது என மிரட்டி உள்ளார்.

இவர் கடைசியாக மணிரத்னத்தின் ராவணன் படத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் நித்யானந்தா ஆசிரமத்தில் தலைமை பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!