அந்தரங்க தொகுப்பாளினியின் வைரலாகிய புகைப்படத்தால் அதிர்ச்சி..!! எதனால் தெரியுமா..?


பிரபல தொலைகாட்சியில் அந்தரங்கம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் கிரிஜா இவர் சென்னையில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே கல்லூரி பட்டப்படிப்பையும் முடித்தார் தான் கல்லூரி படிக்கும் பொழுதே தொகுப்பாளினியாக ஆக வேண்டும் என்பது கிரிஜாவின் ஆசை.

பின்பு அவருக்கு கேப்டன் தொலைகாட்சியில் தொகுப்பாளினி வேலைக்கு ஆள் தேடுவதை அறிந்த கிரிஜா அந்த ஆடிசனில் கலந்துகொண்டார், ஆனால் இவருக்கு கிடைத்ததோ சர்ச்சையான அந்தரங்க நிகழ்ச்சிதான் சரி என அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.


இவர் தனது கல்லூரி காலத்தில் தனது தோழிகளோடு இரட்டை அர்த்தத்தில் பேசி விளையாடுவாராம் கிரிஜா. இந்த இரட்டியார்த்தங்கள் அவருக்கு அந்தரங்க ஷோவில் உதவியாய் இருந்துள்ளது. இந்த ஷோ சொதப்பினாலும் கூட, இந்த ஷோ மூலம் தான் மிகவும் பிரபலமானார்.

இதற்க்கு முன் ஜெயா டிவியில் தாய் மண்ணின் சாமிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பின்னர் சமையல் மந்திரம், அந்தரங்கம்,பள்ளிக்கூடம், என்றும் இனிமை, நட்சத்திர தீபாவளி என பல ஷோ வை தொகுத்து வழங்கிவந்தார்.


தற்பொழுது அந்த ஷோவில் இருந்து விலகி விட்டார் அதனால் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லையாம் அதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் அதனால் அவருக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் வீட்டில் ஆனால் மாப்பிளையும் கிடைக்காமல் சோகத்துடன் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி