கமல் பட நாயகியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? இவருக்கா இப்படியொரு வாழ்க்கை..!!


2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் விருமாண்டி . இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கில் போதுராஜூ என்ற பெயரில் வெளிவந்தது.

இத்திரைப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. இத்திரைப்படம் ரஷோமோன் விளைவு என்றொரு திரைக்கதை வழியை இப்படம் கையாண்டது. இந்த திரைபடத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாது அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கும் உறுதுணையாக இருந்தது.


இந்த பட்டில் நடிகையாக நடித்தவர் அபிராம, இவர் தமிழில் 2001 இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. கேரளாவை சேர்ந்த இவரது இயர்பெயர் திவ்யா கோபி குமார்.மலையாளத்தில் 1995 இல் வெளியான கதபுருஷன் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சித்திர மாக அறிமுகமானார்.

பின்னர் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார் . 2004ஆம் ஆண்டு விருமாண்டியில் நடித்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான கதையம்சம் இல்லாததால் அதனை தட்டிகளித்துவிட்டார் . பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போக ஆசியாநெட் சேனளில் தொகுப்பாளராக இருந்துவந்தார்.


மற்ற நடிகைகள் போலவே பட பட வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லையெனில் தனது உடல் அழகை பராமரிக்காமல் நடிகை அபிராமியும் படங்களில் நடிக்காததால் உடல் எடை அதிகரித்து காணபடுகிறார் .2009 இல் கேரளாவில் பிரபல எழுத்தாளர் பவனின் சகோதரர் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

பின்னர் திருமணதிற்கு பின்னும் நடிப்பை நிறுத்தாத இவர் இரண்டு மூன்று படங்களில் நடித்தார். பின்னர் தன குடும்ப நலனிலும் அக்கறை கொண்டு தற்போது நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார்.ஆனால் தற்போது பார்ப்பதற்கு சற்று வயதான தோற்றத்துடன் காணப்படுகிறார் இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர் .

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி