நடிகை அமலாபால் கார் வாங்கிய வரி ஏய்ப்பு விவகாரத்த்தில் சிக்கியது பற்றி அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் பலரும் அறியாத ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் இஞ்சினியரிங் படித்து வரும் மாணவர் ஒருவரின் பெயரில் அமலாபாலின் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மாணவனிடம் விசாரித்த போது அமலா பால் யார் என்பதே எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
மேலும் கார் பதிவு செய்ய என்னிடம் அவர் எந்த அனுமதியும் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
கார் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களின் வேலையாக இது அதற்கு அமலாபால் தான் முழு பொறுப்பு.
இந்த சம்பவத்தால் கல்லூரி மாணவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளார்.
விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!