விஜய்யின் மெர்சல் படம் முதல் வாரத்தில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
விரைவில் 200 கோடியை தொடும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
ஆனால் இதை ப்ரோமோஷனுக்காக சொல்லும் பொய்யாக கூட இருக்கலாம் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றவர்களுக்கு உதவுவதில் அஜித் தான் நம்பர் 1 என சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 5000 பேருக்கு மேல் கண் ஆபரேஷனுக்கு அஜித் உதவி செய்துள்ளார்.
மற்றவர்கள் போல வெளியில் யாருக்கும் தெரியும்படி மேடை போட்டு அஜித் உதவி செய்வதில்லை.
அதனால் தான் அவரை நான் எப்போதும் “சார்” என சொல்வேன்” என ராதாரவி கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!