வீதியில் சில்மிஷம் செய்தனை மடக்கி பிடித்த நடிகை..!! என்ன செய்தார் தெரியுமா..?


சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் பல விதமான முறையில் தொல்லைகளை அனுபவித்து இருப்பார்கள். சோதனை எல்லாம்
தாண்டித்தான் வந்திருப்பார்கள்.

இப்போது எல்லாம் பெரும்பாலான நடிகைள் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை கூட வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இது இயல்பான ஒன்றாக மாறி விட்டது. அதிலும் அவர்கள் சிறுவயதில் அவர்கள் சில விஷயங்களை சக பெண்ணாக சந்தித்து இருப்பார்கள்.


தற்போது தீபிகா படுகோனும் அப்படி ஒரு சம்பவத்தை சந்தித்து உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, தான் 14 வயதில் பெற்றோருடன் சாலையில் நடந்து சென்றாராம்.

அப்போது ஒருவர் அவரை உரசி சென்று சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தீபிகா படுகோனே விரட்டி சென்று மடக்கி பிடித்து கன்னத்தில் பளார் என அறை விட்டாதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி