விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் பிக்பாஸ் ஜோடி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தமிழக மக்கள் அனைவரையும் தினம் தினம் பேச வைத்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி அதில் கலந்து கொண்டவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

போட்டியாளர்களிடையே மோதல், அதிருப்தி, நட்பு மற்றும் காதல் என ஏற்பட்டது. இது மேலைநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தற்போது 11வது எபிசோடாக நடந்து வருகிறது.

அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு ஜோடி தற்போது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


இந்தியில் கடந்த 5வது மற்றும் 6வது சீசனில் கலந்து கொண்டவர்கள் அஷ்மத் படேல் மஹெக் சாஹெல்.

இவர்கள் வட நாட்டில் அனைவருக்கும் தெரிந்த முகம். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இருவரும் திருமண விருப்பத்தை தெரிவித்து கொண்டனர்.

இந்த ஆண்டு லண்டனில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி