முதலிரவு அன்று மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த ஜாம்பவான் நடிகர்..!! மறைக்கப்பட்ட சம்பவம்..!!


தமிழ் சினிமாவில் ஜாம்பானாக திகழ்ந்த காமெடி நடிகர்களில் ஒருவர் சந்திரபாபு. இவரது சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்த அளவுக்கு அவரது திருமண வாழ்க்கை அமையவில்லை.

அவரது தனது மனைவியை முதலிரவு அன்றே காதலனுடன் அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அது உண்மையில்லை. அது கட்டுக்கதை. அவர் திருமணம் முடிந்த பின்னர் பெங்களூரில் தேனிலவு கொண்டாடினார்.

அப்போது அவரது மனைவி ஷீலா தனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும், என் மனம் முழுக்க அவர்தான் உள்ளார் எனவும் கூறி உள்ளார்.


அதன்பிறகு பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்து உள்ளது. எம்.ஜி.ஆர், இயக்குனர் கே.சுப்பிரமணியன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும்ம இல்லை. இருவரும் கடைசியில் பிரிந்தார்கள்.

சந்திரபாபுவின் மனைவி ஷீலா தனது புதுக்கணவரோடு லண்டனில் செட்டிலாகி விட்டார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஷீலா தனக்கு காதலன் இருப்பதாக கூறினார்.

அது திருமணத்திற்கு முன்பே இருந்தவான அல்லது திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் வந்தவான என்பது இதுவரை தெரியாத விஷயம்.

இதனால் ஏற்பட்ட மன வேதனை காரணமாக நடிகர் சந்திரபாபு டெல்லி சென்று தனிமையில் இருந்து குடிபோதைக்கு அடிமையானார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து திரும்பி வந்து சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து கலக்கினார் என்பது தனிக்கதை.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB