பிரபல நடிகையின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா..? யாரும் அறியாத நெகிழ்ச்சி சம்பவம்..!!


தமிழில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை குஷ்பு. இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகை குஷ்பு நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் குஷ்பு தனது 32 ஆண்டுகளாக ஆறாத காயமாக தனது மனதில் இருந்த ரகசியத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு ஒரு முக்கிய சபதம் செய்தேன் அதை இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.

எனது தந்தை என்னை வீட்டை விட்டு வெளியில் போ கை நிறைய சம்பாதிக்கும் வழியை பார் என்றார்.

அப்போது என் தந்தையிடம் ஒரு சபதம் செய்தேன். உங்கள் முகத்தை இனிமேல் நான் பார்க்கமாட்டேன் என கூறிவிட்டு எனது அம்மா மற்றும் சகோதரருடன் வீட்டை விட்டு வெளியேறினேன்.

ஒருவேளை நான் உங்களை சந்திக்க நேர்ந்தால் நான் தற்கொலை செய்வேன் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நான் அந்த சபதத்தில் இன்று வரை நான் நிலையாக இருக்கிறேன் .

ஒரு போதும் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை என்று தனது மனதில் இருந்த ரகசியத்தை நடிகை குஷ்பு தற்போது வெளியிட்டுள்ளார்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB