கார் மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு அதிரடி தீர்ப்பு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!


ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் அமலா பாலுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

சொகுசு கார்வாங்கி பதிவு செய்ததில் மோசடி செய்ததாக நடிகை அமலா பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது ஆஜராகும்படி கேரள

உயர்நீதிமன்றம் அமலா பாலுக்கு நிபந்தனை அளித்தது. பல கேள்விகளுக்கு பின்னர் அவருக்கு பிணை தொகையுடன் முன்ஜாமீன் வழங்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி