தேசிய விருது வாங்கிய சூர்யா! பூரிப்புடன் ஜோதிகா செய்த விஷயம். by priya | @ | September 30, 2022 1:43 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்திற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.விருது வாங்குவதற்காக மும்பைக்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சென்று இருக்கிறார்கள். சூர்யா வேட்டி சட்டையில் ட்ரடிஷ்னல் ஆக தான் அந்த விழாவுக்கு சென்று இருக்கிறார்.சூர்யா மேடை ஏறி குடியரசு தலைவர் கையால் தேசிய விருது வாங்குவதை ஜோதிகா கீழே அமர்ந்து போனில் போட்டோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.அதே போல சிறந்த திரைப்படத்திற்காக விருது சூரரைப் போற்றுக்காக 2டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, அதை ஜோதிகா மேடையில் பெற்றுக்கொண்டார். அதை சூர்யா கீழே இருந்து போனில் போட்டோ எடுத்து இருக்கிறார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…