சினிமா என்பது யாருக்கும் நிலையானது கிடையாது. நடிகர்களுக்கு வெற்றி கொடுக்கும் அதே நேரத்தில் தோல்வியையும் கொடுக்கும் சினிமா.
பிரபல நடிகர் ஆறுமுகம் மோகன சுந்தரம் என்பதை தாண்டி லூஸ் மோகன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட அவர் 90களில் நிறைய பட வாய்ப்புகளால் பணம் பொருள் என பலவற்றை சேர்த்தார்.
ஆனால் அவர் வாங்கிய சொத்துக்கள் பொருட்கள் அனைத்தையும் அவரது வாரிசுகளின் பெயரில் வாங்கி தவறு செய்துவிட்டார். அவரிடம் இருந்த எல்லா சொத்துக்களையும் வாங்கி வைத்துக் கொண்டு அவரை துரத்தி விட்டுள்ளனர் அவரது மகன், மகன்கள்.
அவருக்கு சாப்பாடு கூட தராத அளவிற்கு அவரை கொடுமை செய்துள்ளனர். பின்னர் 2012ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி 84 வயதில் மரணம் அடைந்தார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!