இவர் மனசு வைத்தால் மட்டுமே சாமி 2 படத்தை முடிக்க முடியும்..!!! இயக்குனர் புலம்பல்..!!


இருமுகம் வெற்றிக்கு பிறகு ஓய்வில் இருந்த விக்ரம் பக்க லோக்கல் ஸ்கிரிப்டில் இறங்கி அடிக்க அதன் பக்கம் திசையை திருப்பி உள்ளார்.

ஸ்கெட்ச்,துருவ நட்சத்திரம் தொடர்ந்து சாமி 2(சாமி ஸ்கொயர்) படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அதன் படப்பிடிப்பிற்கான பெரிய செட்டு போடப்பட்டது கரைக்குடி மற்றும் திருநெல்வேலியில்.

பிச்சை பெருமாள் இறந்து 29ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்து ஒட்டப்பட்ட போஸ்ட்டரில் அவர்களுடைய மகன்கள் படம் இடம் பெற்று இருந்தது.

பாபி சிம்கா,OAK சுந்தர் மற்றும் ஜான் விஐய் ஆகியோர் பழிவாங்கும் மகன்கள் கதா பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர் மூவரையும் அழித்து பிச்சை பெருமாள் சிலையை அகற்றும் காட்சி படமாக்கப்பட்னது.


இதில் அப்பா மகன் இன இரு காதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். கதைப்படி இரண்டாவது மகனை மையமாக வைத்து கதைகளம் படமாக்கப்பட்டு வருகிறது.

அதனால் திரிஷா கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை இதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். தந்தை கதாபாத்திரத்திற்கு வேறு கதாநாயகியை போட முடியாது.

அதனால் திரிஷா கேரக்டரை இறந்து போல் கதையை மாற்றி கதையை நகர்த்த உள்ளனர். இதற்காக இயக்குனர் திரிஷா உதவியை நாடவுள்ளார். இதற்காவது சம்பந்தம் தெரிவிப்பார இல்லையா என்பதை பொறுத்திறுந்து பார்ப்போம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!