பொன்னியின் செல்வன் பற்றி பேசிய ஐஸ்வர்யா ராய்! மணிரத்னம் படம் என்றால் அப்படி இருக்கும்

நடிகை ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்திற்க்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பற்றி தற்போது ஒரு பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

“பொன்னியின் செல்வன் மணிரத்னத்தின் ஒரு கனவு படம். அதில் நடிப்பதே பெருமை தான். அது எனக்கு கிடைத்த blessing போல உணர்கிறேன்.”

இந்த படத்தில் நடித்தது மிக மிக சிறந்த அனுபவம் என்றும், அது மணிரத்னம் போன்றவர்கள் உடன் பணியாற்றினால் இயற்கையாகவே ஒவ்வொரு முறையும் வரும் என ஐஸ்வர்யா கூறி இருக்கிறார்.
இப்படிப்பட்ட படங்கள் ஒரு நடிகையாக மிகப்பெரிய கற்றல் அனுபவத்தையும் தருகிறது என அவர் கூறி இருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!