தளபதி விஜய் திடீர் எஸ்கேப் சலசலப்பில் கோடம்பாக்கம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


இன்று ஜனவரி 6-ம் தமிழ் திரையுலகம் சார்பில் மலேசியாவில் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள ஏதுவாக இன்று மற்றும் நாளை அனைத்து தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பெரும்பாலன நட்சத்திரங்கள் மலேசியா சென்றுவிட்டனர். ரஜினி, கமல் ஆகியோரும் மலேசியாவில் பிரசன்ட். நடிகர் விஜய்யும் இந்த விழாவில் கலந்துகொள்ளுவார் என கூறப்பட்டது.


அதற்கேற்றார்போல் நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தார் விஜய். ஆனால், மலேசியாவுக்கு செல்லவில்லை. மாறாக, தன்னுடைய சொந்த விஷயங்களுக்காக சீனா பறந்துவிட்டார் தளபதி. நடிகர் அஜித்குமாரை தொடர்ந்து நடிகர் விஜய்யும் இந்த கலை நிகழ்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!