சூர்யா – ஜோதிகா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு ! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இயக்குனர் K.E.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் நடிப்பில் வெளியான நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம்.

இப்படம் அனைவரிடம் பேராதரவை பெற்றாலும், குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையில் காட்சியிருந்ததாக சர்ச்சையாக பேசப்பட்டது. பின் குறிப்பிட்ட அந்த காட்சிகளை படத்தில் இருந்து மாற்றியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது மத, இன கலவரத்தை தூண்டும் வகையில் ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா இயக்குனர் K.E.ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்ய வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!