இந்த பிரிவு மரணத்தை விட கொடுமையானது..!! பிரபல நடிகையின் கணவர் உருக்கம்..!!


தமிழில் கேடி படத்தின் மூலம் தலை காட்டிய நடிகை இலியானா பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார் இலியானா. பிறகு, மார்க்கெட் சரியவே, ஆண்ட்ரு என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு திருமணம் ஆன விஷயத்தை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிவித்தார். இந்நிலையில், தனது மனைவியை பிரிந்து செல்கிறேன் என்று அவரது கணவர் உருக்கமாக கூறியுள்ளார். அவர், கூறியிருப்பதாவது, தற்போது என்னுடைய கடமை என்னை அழைக்கின்றது, உன்னுடைய நினைவில் என்னை வைத்துக் கொள், ஒரு நாள் நான் கடல் பற்றியும் வானத்தை பற்றியும் பாடல் பாடுகிறேன். நீ முழுதும் எனக்குத்தான்.. எனக்கு மட்டும் தான். என தன்னுடைய இன்ஸ்டகிராமில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!