விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ரோஜா by priya | @ | December 15, 2021 9:07 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ரோஜா.இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் திடீர் கோளாறு காரணமாக தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.விமானத்தை இயக்கிய விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் விபத்தில் இருந்து, நூலிழையில் உயிர் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருப்பதியில் தரை இறங்க வேண்டிய விமானம் பெங்களூக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…