நடிகர் சதீஷிற்காக சிவகார்த்திகேயன் செய்துள்ள சூப்பர் விஷயம்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் சதீஷ் காமெடியனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர்.

இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி படங்களிலும் அப்படியே தெரியும். சதீஷ் இப்போது நாய் சேகர் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார், பவித்ரா ஜோடியாக நடிக்கிறார்.
கிஷோர் ராஜ்குமார் படத்தை இயக்க கல்பாத்தி எஸ். அகரம் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

அண்மையில் படத்தின் ஃபஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்திருந்தார். தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் தான் வரிகள் எழுதியுள்ளாராம்.

எனவே ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் அந்த புதிய பாடலை கேட்க மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!