டாஸ்மாக்கில் பிரபல நடிகை செய்த கேவலமான செயல்..!! கடுப்பில் குடும்பத்தினர்..!!


நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கூடவே, சேவ் சக்தி என்ற பெயரில் பெண்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வரலட்சுமி டாஸ்மாக் மது பாரில் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால், இது ஒரு படப்பிடிப்புக்காகதான் என்பது புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது. விமலுடன் வரலட்சுமி ‘காதல் மன்னன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த படத்திற்காக தான் வரலட்சுமி டாஸ்மாக் பாரில் பீர் பாட்டிலுடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வரலட்சுமியுடன் இயக்குநர் விமலும் அமர்ந்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வரலட்சுமி, “குடிக்கலாமா.. வேணாமா? முடிவெடுக்கும் நேரம்” என்று பதிவிட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!