தமிழர்களுக்காக எதையும் செய்வேன்..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!


நடிகை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து சாதனை படைத்தார். அதன் பின்னர் சினிமாவில் சற்று வாய்ப்பு குறைந்ததால் சில மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் தனது காதலரான வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் தனது கணவருடன் பேட்டியளித்த அவர், தமிழக மக்களுக்கு எதாவது ஒரு விதத்தில் நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை தனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே அதிமுகவில் இருக்கிறார். அதுவும் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!