அந்த தொகுதியையும், பதவியையும் வாங்கியிருப்பேன்..!! தொகுப்பாளினி சர்ச்சை கேள்வி..!!


பிரபல தொலைக்காட்சியில் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழக்கியத்தின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யா.

இவர் நிகழ்ச்சிகென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவரை திவ்யா என்பதை விட சமையல் மந்திரம் திவ்யா என்றால் தான் தெரியும் .

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் மரகதவீணை என்ற மெகா சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் தொகுதியில் காலியக உள்ள பதவிக்கு ஆர்.கே நகருக்கு நேற்று தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்தது .


இதன் முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வந்து விடும். யார் வெற்றிபெறுவார்கள் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகையும் தொகுப்பாளினியுமான திவ்யா ஒரு சர்ச்சை கேள்வி எழுப்பியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதில் என்னிடம் ஒரு மில்லியன் டாலர் பணம் இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதியையும், முதல்வர் பதவியையும் விலைக்கு வாங்கியிருப்பேன்.

ஜெயலலிதா இருக்கும்போது வேண்டுமானால் பெரிதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது வர்றவங்க, போறவங்க எல்லாம் வாங்கும்போது நான் வாங்கக்கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!