சீரியல்ல நடிக்கவும் நிர்வாண புகைப்படமா..? குமுறும் தொகுப்பாளினி..!!


பெண்கள் இப்போதெல்லாம் மிக தைரியமாக இருந்தால் தான் வாழ முடியும். ஒவ்வொரு நாளும் பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

அதேபோல் சினிமாவில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வருகின்றன. சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைகள் அனுபவித்ததாக கூறிவருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி திவ்யா (சமையல் மந்திரம் திவ்யா) தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.


அதில் நான் அப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு எனக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அடுத்த நாள் நடிக்க போகிறேன், சீரியல் குழு அதிகாரி ஒருவர் இரவு என்னை அரைகுறை ஆடை புகைப்படம், ஆடையில்லா புகைப்படம் அனுப்புங்கள் என்று கேட்டார்.

அந்த நேரம் பயப்படாமல் அவரை எதிர்த்து கேள்விகள் கேட்டதால் அவர் இறுதியில் மன்னிப்பு கேட்டார் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!