லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் தடை! எச்சரிக்கையுடன் காலக்கெடு விதித்து அதிரடி உத்தரவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா சென்னை கிண்டி அருகே ஆஷ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார். இதன் விவகாரம் ஏற்கனவே செய்திகளில் வெளியாகி சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வாடகை பாக்கி விவகாரத்தில் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30, 2021 க்குள் காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மேலும் 2021 – 22 ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!