ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கொரோனா நேரத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு அதிகம் நல்ல விஷயங்கள் நடந்தது.

கல்யாணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என பிரபலங்களுக்கு நடந்த நல்ல விஷயங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி எல்லோராலும் கொண்டாடப்பட்ட நடிகை சித்ராவிற்கும் ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் நடிகை தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முன்பும் சித்ரா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தாராம். காரணம் ஹேமந்த் வேலை முடித்துவிட்டு வந்தால் இன்று யாருடன் நடித்தாய், யாருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடினாய் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்பாராம்.

தற்போது அவரது மரணமும் ஹேமந்தின் சந்தேகத்தாலேயே நடந்தது என்று கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!