ரஜினி, விஜய்க்கு அடுத்து இந்த நடிகர் தான்.. பிரபல இயக்குனரின் அதிரடி பேச்சு..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய்.

தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் தற்போது வரை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று தான் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.

மேலும் இவர்கள் இருவருக்கும் அடுத்த எந்த நடிகர் இவர்களின் இடத்தை பிடிப்பர் என்று கேள்வி ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரஜினி, விஜய்யை அடுத்த அவர்களின் பாதையில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்று கூறி பிரபல இயக்குனர் கரு. பழனியப்பன் இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய வியாபார எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!