இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது இவரா?- வெளிவந்த தகவல், ஷாக்கான ரசிகர்கள்

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு இன்னும் வீட்டில் எந்த டாஸ்க்கும் கொடுக்கப்படவில்லை என்பது மக்களின் வருத்தமாக உள்ளது.

இந்த நேரத்தில் ஆரி, ஷிவானி, ரம்யா பாண்டியன், ஆஜீத், நிஷா, சனம், அனிதா ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்களில் இதுவரை அனிதா மற்றும் சனம் ஆகியோருக்கு மட்டுமே குறைவான வாக்குகள் வந்துள்ளது.

இதனால் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!