சூர்யாவை அவமதித்த நபர்! கேலி கிண்டல்! சாதிக்க தூண்டிய சம்பவம் இதுதான்!

சூரரை போற்று படத்தை எதிர்பார்த்து சூர்யாவின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சுதே கே பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.

சூர்யாவை அண்மையில் இயக்குனர் சுதாவின் மகள் திருமணத்தில் முடி வளர்த்த கெட்டப்பில் பார்த்து அசந்திருப்பீர்கள் தானே. அவரின் படங்களின் நிலைமையை விமர்சனம் செய்வார் பலருண்டு.

அதையும் கடந்து சூரரை போற்று படத்தை தானே தயாரித்து நல்ல விலைக்கு விற்று கிடைத்த லாபத்தில் சினிமா ஊழியர்களை நிதிஉதவியும் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவர் பங்கேற்ற கலந்துரையாடலில் பணமில்லாததால் நடிக்க வந்தேன், நான் நடிக்கப்போகிறேன் என்றதும் என் நண்பர் ஒருவர் என்ன நீ நடிக்கப்போறியா என கேலி செய்தார். அவருக்கு என்னை நிரூபித்துக்காட்டவேண்டும், ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்றே சினிமாவுக்கு வந்ததேன், அந்த முதல் படம் நேருக்கு நேர். இதற்காக ரூ 50 ஆயிரம் சம்பளம் வாங்கினேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!