எஸ்.பி.பிக்கு இறுதி அஞ்சலி செலுத்தாத அஜித்- மறைமுகமாக தாக்கிய பிரபலம்

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய பிரபலம். இவரை பின்பற்றும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள், தன் உழைப்பால் உயர்ந்தது, எல்லோரையும் மதிப்பது என அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் ஏராளம்.

அவரை இதுவரை கொண்டாடிய சிலர் அவர்மீது தற்போது தங்களது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அதாவது மறைந்த எஸ்.பி.பி அவர்கள் தான் அஜித் சினிமா வாழ்க்கை தொடர்ந்து ஒரு நபராக இருந்தவர்.

இந்த தகவல்கள் எல்லாம் அனைவரும் அறிந்தது தான், ஆனால் அவரது மறைவிற்கு அஜித் வரவில்லை, ஏன் ஒரு அறிக்கை கூட விடவில்லை.

இதுகுறித்து பிரபல தொகுப்பாளர் சுமந்த் ராமன் டுவிட்டரில், விஜய்யை விட எஸ்.பி.பியின் பாடல்கள் மூலம் அதிகம் லாபம் அடைந்தவர் அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் இருந்து தள்ளி இருக்கிறார் என டுவிட் போட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!