பாலிவுட்டில் தொடர்ந்து வரும் போதை பொருள் விவகாரம் காரணமாக பலரையும் காவல் துறையினர் கைதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் கன்னட திரையுலகை சார்ந்த நடிகை ராகினி திவேதி, நடிகை சன்ஜனா கல்ராணி ஆகியோர் ஏற்கனவே கைது செயப்பாட்டு அவர்களின் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் போதை பொருள் விவகாரம் காரணமாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் போதை பொருள் பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நடிகை சாரா அலி கான் தனுஷின் அத்ராங்கி ரே படத்தில் கதாநாயகியாகவும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் போதை பொருள் போதை பொருள் விவகாரம் காரணமாக இவர்கள் கைதி செய்யப்பட்டாலோ அல்லது இந்த போதை பொருள் விவகாரம் குறித்து விசாரணை முடியும் வரை வெளியூர் செல்ல கூடாது என்று காவல் துறை நடிகைகளுக்கு உத்தரவிட்டாலோ தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் படங்களின் படப்பிடிப்பு பிரச்சனையில் சிக்கும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!