பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் இனிய இருமலர்கள் சீரியல் .
இந்த சீரியலானதும் மக்கள்மனதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அதற்கு காரணம் அந்த சீரியலில் நடிக்கும் பிரக்யா.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளும் ஏராளமாக உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரக்யா பேட்டி ஒன்று அளித்தார். அதில் . தனக்கு காசநோய் இருப்பதாக் கூறியுள்ளார்.
தனக்கு நோய் இருந்தும் ஓய்வு எடுக்காமல் அவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
மேலும் நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகி கொண்டே போவதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவரை நினைத்து வருந்துவதோடு அவர் நடிக்க வில்லை என்றால் சீரியலை பார்க்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!