நடிகர் விமல் மற்றும் சூரி விதிக்கப்பட்ட அபராதம், தடையை மீறியதால் ஏற்பட்ட விபரீதம்..

நடிகர் சூரி மற்றும் விமல் இருவரும் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள்.

மேலும் நடிகர் சூரி தற்போது முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்து வருகிறார்.

இந்நிலையில் விமல், சூரி மற்றும் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மேலும் அங்குள்ள பேரிஜம் எனும் ஏரியில் மீன்பிடிப்பது போல புகைப்படங்கள் வெளியாகின, இதையறிந்த வனத்துறையினர்.

தடைவிதிக்கப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததால் விமல், சூரி உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா ரூபாய் 2000 அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற தடைவித்தப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைய கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!