இதற்கு பிறகுதான் திருமணம் செய்வேன்..!! அதிரடியாக டுவிட் செய்த நடிகர்..!!


சென்னை ஆர்.கே நகர் தேர்தல் வருகிற 21 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.

விஷாலுக்கு எதிராக சில நடிகர்கள் போர்கொடி தூக்கி பிறகு கைவிட்டனர். பிறகு அவரின் வேட்புமனுவை பரிசீலினை செய்த தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

காரணமின்றி என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.


இதற்கு முன்னர் நடிகர் விஷால் நடிகர் சங்கத்தில் போட்டியிடும் போது முதலில் கட்டிடம் கட்டுகிறோம் . பிறகுதான் எனக்கு திருமணம் என என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கதில் விஷால் பற்றி ஒரு செய்தி பதிவிட்டுள்ளார்.

அதில் சங்க கட்டிடம் கட்டுகிறோம் பிறகு தான் விஷாலுக்கு திருமணம் என டுவிட் செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!