நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா பிறந்தா நாள் சமீபத்தில் வந்தது. அப்போது நடிகை ஐஸ்வர்யா தனது மகளுடன் குழந்தைகள் அனாதை இல்லத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு வந்திருந்த பத்திரிக்கியாளர்கள் ஆரத்யாவை போட்டோ எடுக்க முயன்ற போது குழந்தைகள் பயத்தில் அழ ஆரம்பித்தனர்.
இதனை பார்த்த ஐஸ்வர்யா ராய் பத்திரிக்கையாளரிகளிடம் கெஞ்சி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இந்நிலையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பங்களாவில் பிரபலங்களுக்கு இரவு விருந்து அளித்தார்.
விருந்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவனுடன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த தங்க நிற அலெக்சிஸ் மேபில் டிசைனர் கவுன் விலை கேட்டு ரசிகள் வியப்படைந்தனர்.
அந்த கவுனின் விலை ரூ 373905 மட்டுமே. ஒரு நிகழ்ச்சிக்கே இவ்வளவு விலை உடைய கவுனா ரசிகர்கள் வாயடைத்தனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!